
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
10 Oct 2025 4:58 PM IST
வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.338 கோடி நிதி ஒதுக்கீடு
முதல்கட்டமாக சென்னை ஆலந்தூரில் உள்ள மணப்பாக்கம் கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
7 July 2025 7:25 AM IST
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்
நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
12 Nov 2022 12:15 AM IST
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பருவமழைக்கு முன்பாக ஆறு, வாய்க்கால்களில் தூர்வாரும் பணி
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக ஆறு, வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.20 கோடிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Sept 2022 5:00 AM IST




