
இரட்டை பெண் சிசுக்கள் இறப்புக்கு தாய்ப்பால் புகட்டாமல் வசம்பு கொடுத்ததே காரணம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் விளக்கம்
திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இரட்டை பெண் சிசுக்கள் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அடுத்தடுத்து இறந்ததால் சோகம் ஏற்பட்டது. தாய்ப்பால் புகட்டாமல் மாட்டுப்பால், வசம்பு கொடுத்ததே இதற்கு காரணம் என டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
24 Sept 2022 11:16 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




