சித்ரதுர்காவில் டிராக்டா் ஏறி பாம்பு செத்தது; 50 குட்டிகள் உயிருடன் மீட்பு

சித்ரதுர்காவில் டிராக்டா் ஏறி பாம்பு செத்தது; 50 குட்டிகள் உயிருடன் மீட்பு

சித்ரதுர்காவில் டிராக்டர் ஏறி பாம்பு செத்தநிலையில் அதன் 50 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
23 May 2022 3:35 PM GMT