சமூக அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சமூக அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

புதுவையில் நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி புறக்கணித்ததை கண்டித்து சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 May 2023 10:17 PM IST