யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி

யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி

பாலக்கோடு அருகே யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க ரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
28 May 2023 12:15 AM IST