அரியானா, ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்

அரியானா, ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72¾ லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அரியானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.
13 Feb 2023 11:51 AM GMT