சந்தன மரங்களைத் தாக்கும் ஸ்பைக் நோய் - 2 ஆயிரம் மரங்களை வேரோடு அகற்ற கேரள வனத்துறை முடிவு

சந்தன மரங்களைத் தாக்கும் 'ஸ்பைக்' நோய் - 2 ஆயிரம் மரங்களை வேரோடு அகற்ற கேரள வனத்துறை முடிவு

கேரளாவில் சந்தன மரங்களை ‘ஸ்பைக்’ என்னும் நோய் தாக்கி வருவதால், 2 ஆயிரம் மரங்களை வேரோடு அகற்ற வனத்துறை முடிவு செய்துள்ளது.
20 May 2022 7:02 PM IST