சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்க வேண்டும்

சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்க வேண்டும்

திருப்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
8 July 2023 9:33 PM IST