ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் சாவு; பொதுமக்கள் சாலைமறியல்

ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் சாவு; பொதுமக்கள் சாலைமறியல்

ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் புள்ளிமான் உயிரிழந்தது என ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 July 2022 1:15 PM GMT