செஞ்சி அருகே மயக்கப்பொடி தூவி தொழிலாளியிடம் நகை பறிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

செஞ்சி அருகே மயக்கப்பொடி தூவி தொழிலாளியிடம் நகை பறிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

செஞ்சி அருகே மயக்கப்பொடி தூவி தொழிலாளியிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Feb 2023 6:45 PM GMT