இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
24 July 2023 11:50 PM GMT