எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 23,132 மாணவ, மாணவிகள் எழுதினர்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 23,132 மாணவ, மாணவிகள் எழுதினர்

தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 23,132 மாணவர்கள் எழுதினர். 192 பேர் தேர்வு எழுத வரவில்லை.
6 April 2023 7:45 PM GMT