திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் - ரெயிலை கவிழ்க்க சதியா? என போலீசார் விசாரணை
திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விட்டு மர்மநபர்கள் சென்றனர். எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
21 Oct 2023 10:36 AM GMTகருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களை பாதுகாக்க கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
29 Sep 2023 7:00 PM GMTவாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல்
பாகூர் அருகே வாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 July 2023 4:53 PM GMTகிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
12 Jan 2023 7:45 PM GMTமுத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல்
முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
6 Dec 2022 8:52 PM GMT