புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
22 Oct 2023 1:54 AM IST