பாம்பன் அருகே பலத்த காற்று: படகிலிருந்து கடலில் விழுந்த 2 மீனவர்கள் மாயம்

பாம்பன் அருகே பலத்த காற்று: படகிலிருந்து கடலில் விழுந்த 2 மீனவர்கள் மாயம்

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
11 Jan 2026 12:34 PM IST
சேரன்மகாதேவியில் பலத்த காற்றினால் 60 ஆயிரம் வாழைகள் சேதம்: திருநெல்வேலி கலெக்டர் ஆய்வு

சேரன்மகாதேவியில் பலத்த காற்றினால் 60 ஆயிரம் வாழைகள் சேதம்: திருநெல்வேலி கலெக்டர் ஆய்வு

சேரன்மகாதேவியில் கனமழை, சுழல் காற்று காரணமாக கூனியூர், வடக்குகாருகுறிச்சி, வடக்குவீரவநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 60 ஆயிரம் வாழைகள் சாய்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
4 Oct 2025 5:35 PM IST
புயல் எதிரொலி; கோவளத்தில் கடல் கொந்தளிப்பு; 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது

புயல் எதிரொலி; கோவளத்தில் கடல் கொந்தளிப்பு; 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது

பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் சூழலில், பலத்த சூறைக்காற்றால் கோவளம் கடல் பகுதி கொந்தளிப்புடன் உள்ளது.
30 Nov 2024 5:17 PM IST
மயிலாடுதுறையில் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பு

மயிலாடுதுறையில் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பு

கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
2 Feb 2023 11:38 PM IST