மருத்துவ மாணவி தற்கொலை சம்பவம்:கைதான பேராசிரியரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி

மருத்துவ மாணவி தற்கொலை சம்பவம்:கைதான பேராசிரியரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி

மருத்துவ மாணவி தற்கொலை சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
19 Oct 2023 6:45 PM GMT