கலவர பூமியான வங்காளதேசம்: கண்டதும் சுட உத்தரவிட்ட அரசு... கடுமையான ஊரடங்கு
வங்காளதேசத்தில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
21 July 2024 12:03 AM GMTவங்காளதேசத்தில் வன்முறை: இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - தூதரகம் வேண்டுகோள்
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது.
19 July 2024 12:30 AM GMTநீட் தேர்வில் 2 விதமான மோசடிகள் நடந்துள்ளன ; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திடுக் தகவல்
நீட் தேர்வு மோசடிகளை அரசு இதுவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத நிலையில், தற்போது 2 விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக கல்வி மந்திரியே ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
18 Jun 2024 2:42 AM GMTபள்ளிக்கூடம் முன்பு மின்மாற்றி அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு
சங்கராபுரம் அருகே பள்ளிக்கூடம் முன்பு மின்மாற்றி அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தொிவித்தனா்.
20 Oct 2023 6:45 PM GMTமாணவ-மாணவிகள் போராட்டம்; அரசு பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
மாணவ-மாணவிகள் போராட்டம் எதிரொலியாக ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேரை பணியிடைநீக்கம் செய்து தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
16 Oct 2023 9:30 PM GMTகுன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம்
குன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் நுழைவாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sep 2023 1:01 PM GMTதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்வு முடிவுகளில் குளறுபடி என்று கூறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Sep 2023 5:39 PM GMTகாலதாமதமாக இயக்கப்பட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சை காலதாமதமாக இயக்கியதால் அதனை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
23 Aug 2023 3:31 AM GMTஅரசு பள்ளியில் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஏரல் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வலியுறுத்தி, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Aug 2023 6:45 PM GMTபள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு... கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம்
திருவள்ளூரில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
21 Jun 2023 7:37 AM GMTதஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்-தள்ளு முள்ளு
தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தடையை மீறி போராடிய 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 April 2023 6:37 PM GMTகூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலைமறியல்
தஞ்சாவூர் அருகே கூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
24 Nov 2022 7:15 PM GMT