மழை மனிதரின் எளிமையான நீர் சேமிப்பு கட்டமைப்பு

மழை மனிதரின் எளிமையான நீர் சேமிப்பு கட்டமைப்பு

மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மும்பை, பெங்களூரு போன்ற நகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை உள்ளது. சில சமயங்களில் வெள்ள நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் கலக்கிறது. இப்படி மழைக்காலத்தில் தண்ணீரை வீணாக்கிவிட்டு கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடும் நிலை நிலவுகிறது.
17 July 2022 11:22 AM GMT