குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு

குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 Jun 2022 12:55 AM IST