நாடாளுமன்ற மேல்-சபை தேர்தல்: ஜெயா பச்சன் உள்பட 3 பேர் வேட்புமனு

நாடாளுமன்ற மேல்-சபை தேர்தல்: ஜெயா பச்சன் உள்பட 3 பேர் வேட்புமனு

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும், 27-ம் தேதி நடைபெற உள்ளது.
14 Feb 2024 5:30 AM IST