பெங்களூருவில் மகனின் வீட்டு முகவரி தெரியாமல் 11 மணி நேரம் பரிதவித்த தமிழக மூதாட்டி; போலீசார் உதவியுடன் குடும்பத்துடன் இணைந்தார்

பெங்களூருவில் மகனின் வீட்டு முகவரி தெரியாமல் 11 மணி நேரம் பரிதவித்த தமிழக மூதாட்டி; போலீசார் உதவியுடன் குடும்பத்துடன் இணைந்தார்

பெங்களூருவில் காய்கறி வாங்க சென்ற போது வழிமாறிய தமிழக மூதாட்டி மகனின் வீட்டின் முகவரி தெரியாமல் 11 மணி நேரம் பரிதவித்த சம்பவம் நடந்து உள்ளது. அவர் போலீசார் உதவியுடன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.
22 Jun 2022 10:33 PM GMT