உலக அளவிலான போட்டியில் முத்திரை பதித்து தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்

உலக அளவிலான போட்டியில் முத்திரை பதித்து தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்

உலகளவிலான போட்டிகளில் முத்திரை பதித்து தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் விளையாட்டு வீரர்களுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கி உள்ளார்.
6 Sep 2023 9:25 AM GMT
ஆபரேஷன் மறுவாழ்வு மூலம் 726 பேர் மீட்பு - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

'ஆபரேஷன் மறுவாழ்வு' மூலம் 726 பேர் மீட்பு - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

தமிழ்நாடு காவல் துறையின் ‘ஆபரேஷன் மறுவாழ்வு’ என்ற அதிரடி நடவடிக்கையின் கீழ் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Dec 2022 7:09 PM GMT