சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

புதிதாக நீதிபதிகள் நியமிக்கப்படும்போது அனைத்து சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
4 Sep 2022 9:26 PM GMT