தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு தகராறு; 2 போலீசார் பணி இடைநீக்கம்

தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு தகராறு; 2 போலீசார் பணி இடைநீக்கம்

தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு தகராறு செய்த 2 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து சித்ரதுர்கா போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் உத்தரவிட்டுள்ளார்.
24 May 2022 3:43 PM GMT