விழுப்புரம்: விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்த நபர் மின்சாரம் தாக்கி பலி

விழுப்புரம்: விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்த நபர் மின்சாரம் தாக்கி பலி

விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்த நபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
24 Jun 2023 5:53 PM GMT