ஆசிரியர்கள் விடுப்பால் திறக்கப்படாத பள்ளிக்கூடம்: கோவில் வளாகத்தில் காத்திருந்த மாணவர்கள்

ஆசிரியர்கள் விடுப்பால் திறக்கப்படாத பள்ளிக்கூடம்: கோவில் வளாகத்தில் காத்திருந்த மாணவர்கள்

வீரவநல்லூர் அருகே ஆசிரியர்கள் விடுப்பால் பள்ளிக்கூடம் திறக்கப்படாததால் மாணவர்கள் கோவில் வளாகத்தில் காத்திருந்தனர்.
22 July 2023 4:07 AM IST