சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி மோதி வாலிபர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி மோதி வாலிபர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
20 Jun 2023 9:38 AM GMT