விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

பாதிக்கப்பட்டவர்களிடம் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா 2 கட்டங்களாக விசாரணை நடத்தியிருந்தார்.
15 Dec 2023 9:47 AM GMT
பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபரிடம் தொலைபேசி மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபரிடம் தொலைபேசி மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபரிடம் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 Aug 2023 4:01 PM GMT
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
11 May 2023 9:30 PM GMT
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: நேரில் ஆஜரான 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: நேரில் ஆஜரான 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆஜரான 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றும் விசாரித்தனர்.
10 May 2023 7:17 PM GMT
பற்களை பிடுங்கிய விவகாரம்: அதிகாரி அமுதா முன் 10 பேர் ஆஜர்

பற்களை பிடுங்கிய விவகாரம்: அதிகாரி அமுதா முன் 10 பேர் ஆஜர்

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 2-ம் கட்ட விசாரணைக்காக அதிகாரி அமுதா முன் 10 பேர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் இருந்து அனைத்து போலீசாரும் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 April 2023 8:51 PM GMT