சிவலிங்கத்தை பெயர்த்து கோவிலுக்கு வெளியே வீசினர்.. மத்திய பிரதேசத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்

சிவலிங்கத்தை பெயர்த்து கோவிலுக்கு வெளியே வீசினர்.. மத்திய பிரதேசத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்

கோவிலை இழிவுபடுத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Feb 2024 1:18 PM IST