சிவமொக்காவில் கத்திக்குத்தில் காயமடைந்த துணிக்கடை உரிமையாளர் சாவு; போலீஸ் விசாரணை

சிவமொக்காவில் கத்திக்குத்தில் காயமடைந்த துணிக்கடை உரிமையாளர் சாவு; போலீஸ் விசாரணை

சிவமொக்காவில் கத்திக்குத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த துணிக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். இதை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10 Jun 2022 8:29 PM IST