பேத்தியின் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு

பேத்தியின் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு

தா.பழூர் அருகே பேத்தியின் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Jun 2022 5:44 PM GMT