சாலையில் குறுக்கே மாடு வந்ததால் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து காவலாளி பலி

சாலையில் குறுக்கே மாடு வந்ததால் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து காவலாளி பலி

மறைமலைநகரில் சாலையில் குறுக்கே திடீரென மாடு வந்ததால் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து அதில் பயணம் செய்த காவலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
16 Aug 2023 9:30 AM GMT