விழுப்புரத்தில்    நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி    சீரமைக்கும் பணி தீவிரம்

விழுப்புரத்தில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி சீரமைக்கும் பணி தீவிரம்

விழுப்புரத்தில் நடுரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளத்தை சீரமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்றது.
20 Dec 2022 6:45 PM GMT