நாகர்கோவிலில் தாய்க்கு பேய் ஓட்டுவதாக கூறி8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதி கைது

நாகர்கோவிலில் தாய்க்கு பேய் ஓட்டுவதாக கூறி8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதி கைது

நாகர்கோவிலில் தாய்க்கு பேய் ஓட்டுவதாக கூறி 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
30 Jan 2023 7:19 PM GMT