பேரறிவாளன் விடுதலையை கண்டித்து    காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 May 2022 5:32 PM GMT