கோவிலில் சிலை திருட வந்த வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்

கோவிலில் சிலை திருட வந்த வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்

தஞ்சை அருகே காசவளநாடு கோவிலூரில் உள்ள கோவிலில் சாமி சிலையை திருட வந்த வாலிபரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபருடன் வந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
24 Oct 2023 9:05 PM GMT