பேரம்பாக்கம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பேரம்பாக்கம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பேரம்பாக்கம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
26 Sep 2023 3:10 PM GMT