சுற்றுலா பயணிகள் காரில் இருந்து 14 பவுன் நகை, பணம் திருட்டு

சுற்றுலா பயணிகள் காரில் இருந்து 14 பவுன் நகை, பணம் திருட்டு

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 14 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Jun 2022 5:41 PM GMT