மூன்று மகள்களை போலீசாக்கிய விவசாய தந்தை

மூன்று மகள்களை போலீசாக்கிய விவசாய தந்தை

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரே சமயத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகியிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த செய்திக்கு பின்னால், பல சுவாரசியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதை தெரிந்துகொள்ள, அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகன்பேட்டைக்கு அருகே இருக்கும் கீழ்ஆவதம் கிராமத்திற்கு சென்றோம்.
30 Oct 2022 7:53 AM GMT