ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு

ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு

ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை அடித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
21 July 2022 1:36 AM GMT