திருநெல்வேலி: குளத்தங்கரையில் மரம் வெட்டி திருட முயற்சி- வாலிபர் கைது

திருநெல்வேலி: குளத்தங்கரையில் மரம் வெட்டி திருட முயற்சி- வாலிபர் கைது

கோபாலசமுத்திரம், நம்பினேரி குளத்தங்கரை அருகே களக்காடு, உப்பூரணியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் சிலர் மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் திருட முயற்சித்துள்ளனர்.
28 May 2025 4:24 PM IST
மங்களூருவில் ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேர் கைது

மங்களூருவில் ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேர் கைது

மங்களூருவில், லாரியில் கடத்த முயன்ற ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 Jun 2022 3:33 AM IST