மங்களூருவில் ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேர் கைது

மங்களூருவில் ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேர் கைது

மங்களூருவில், லாரியில் கடத்த முயன்ற ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 Jun 2022 10:03 PM GMT