திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் - ரெயிலை கவிழ்க்க சதியா? என போலீசார் விசாரணை

திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் - ரெயிலை கவிழ்க்க சதியா? என போலீசார் விசாரணை

திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விட்டு மர்மநபர்கள் சென்றனர். எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
21 Oct 2023 10:36 AM GMT