திருச்செந்தூரில் மாசித் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தியும், பறவைகாவடி எடுத்தும் வழிபாடு

திருச்செந்தூரில் மாசித் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தியும், பறவைகாவடி எடுத்தும் வழிபாடு

6-ம் திருநாளான நேற்று காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
19 Feb 2024 7:00 PM GMT