திருத்தணி அரசு கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரம்பியது: மாணவர்கள், பெற்றோர் திடீர் சாலை மறியல் - அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை

திருத்தணி அரசு கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரம்பியது: மாணவர்கள், பெற்றோர் திடீர் சாலை மறியல் - அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை

திருத்தணி அரசு கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரம்பியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Sep 2022 8:14 AM GMT