கேரளா: ரெயிலில் தீ வைத்த விவகாரம் - மேலும் சில பெட்டிகளுக்கு தீ வைக்க முயன்றதாக குற்றவாளி வாக்குமூலம்

கேரளா: ரெயிலில் தீ வைத்த விவகாரம் - மேலும் சில பெட்டிகளுக்கு தீ வைக்க முயன்றதாக குற்றவாளி வாக்குமூலம்

பிளாஸ்டிக் பாட்டில்களை எரித்து ரெயில் பெட்டியில் தீ வைக்க முயன்றதாக பிரசோன்ஜித் சிக்தர் போலீசிடம் கூறியுள்ளார்.
10 Jun 2023 4:52 PM GMT