கோழிப்பண்ணையாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்த முயற்சி

கோழிப்பண்ணையாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்த முயற்சி

நாமக்கல்லில் 2-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த கோழிப்பண்ணையாளர்கள் முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
12 Feb 2023 12:15 AM IST