மாநகராட்சி தீவிபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கை தாக்கல்; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி

மாநகராட்சி தீவிபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கை தாக்கல்; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி

தீக்காயம் அடைந்து பலியான தலைமை என்ஜினீயரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், தீ விபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
2 Sep 2023 6:45 PM GMT