கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?; போலீசாருக்கு, முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி

கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?; போலீசாருக்கு, முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி

முகமது பாசில், மசூத் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் போலீசாருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
17 Aug 2022 4:20 PM GMT