வேட்டையாட சென்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் இறந்த வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது

வேட்டையாட சென்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் இறந்த வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது

ஒசநகர் அருகே, வேட்டையாட சென்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் இறந்த வழக்கில் உடன் சென்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 Sept 2022 12:30 AM IST