அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக கருதுகிறார், ராகுல்காந்தி - மத்திய மந்திரி கஜேந்திர ஷெகாவத்

அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக கருதுகிறார், ராகுல்காந்தி - மத்திய மந்திரி கஜேந்திர ஷெகாவத்

தன்னை அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக ராகுல்காந்தி கருதுகிறார். அவருக்கு எதிராக கோர்ட்டு எடுத்த நடவடிக்கையில் பா.ஜனதாவுக்கு தொடர்பில்லை என்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார்.
27 March 2023 9:38 PM GMT
வெளிநாடுகளில் நிதி பெற்று 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன - மத்திய மந்திரி ஷெகாவத்

வெளிநாடுகளில் நிதி பெற்று 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன - மத்திய மந்திரி ஷெகாவத்

வெளிநாடுகளில் நிதி பெற்று, 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன. அதனால்தான் அவற்றுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
27 Feb 2023 6:25 PM GMT